திருமண வாழ்வில் பிளவு ஏற்பட காரணமான பேஸ்புக்!
ஞாயிற்றுக்கிழமை, 23 ஜனவரி 2011 16:38
பலருடைய திருமண வாழ்வில் பிளவு ஏற்பட பேஸ்புக் காரணமாக இருந்துள்ளது என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
...
கடந்த ஒன்பது மாத காலத்தில் தான் கையாண்ட விவாகரத்து வழக்குகளில் கிட்டத்தட்ட எல்லாவற்றுக்குமே பேஸ்புக் காரணமாக அமைந்துள்ளது என்று சட்டத்தரணி ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஒருவருக்குத் தெரியாமல் மற்றவர் வைத்திருக்கும் உறவு பேஸ்புக் மூலம் தெரியவருவதால், அது விவாகரத்தில் முடிவடைகின்றது.
குறைந்த பட்சம் இவ்வாறான வழக்குகள் முடிவடைகின்ற வரைக்குமாவது பேஸ்புக்கைப் பாவிக்க வேண்டாம் என வழக்கறிஞர்கள் இப்போது தமது கட்சிக்காரரகளுக்கு ஆலோசனை வழங்கிவருகின்றனர்.
ஒருவர் மீது ஒருவர் சந்தேகம் கொண்ட தமபதியினர் கூட ஒருவர் மறறவரை வேவு பார்க்க பேஸ்புக்கைப் பயன்படுத்தி வருகின்றனர் என்றும் வழக்கறிஞர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
tamilcnn.comSee More
*** FACEBOOK THREAT ***: திருமண வாழ்வில் பிளவு ஏற்பட காரணமான பேஸ்புக்! - திருமண வாழ்வில் பிளவு ஏற்பட காரணமான பேஸ்புக்!
Category:
FACEBOOK சாதித்தவை
Thursday, February 3, 2011
at 1:28 AM